செய்தி அலசல் நாளிதழ் செய்தி எதிரொலி.

Loading

செய்தி அலசல் நாளிதழ் செய்தி எதிரொலி.செனை ராயபுரம் வார்டு49 பி.ஏ.என்.இராஜரத்தினம் 5வது தெரு,கிரேஸ் கார்டன் 5வது தெரு ஆகிய சந்திப்பில் சாலையில் உள்ள மரக்கிளைகள் மற்றும் குப்பைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் புகாரின் பேரில் செய்தி அலசல் நாளிதழில் செய்தி வெளியிட்டிருந்தோம்.அதன் எதிரொலியாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு அங்கு கொட்டபட்ட மரக்கிளைகள்,குப்பைகளை சென்னை மாநகராட்சி தூரித பணி செய்து அகற்றினர்.செய்தி அலசல் நாளிதழுக்கும்,சென்னை மாநகராட்சி அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றியை தெரிவித்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *