திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்துமாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலர் ஆணையர்(நிலச்சீர்த்திருத்தம்)பீலா ராஜேஷ் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்முன்னிலையில்அனைத்துத்துறைஅலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்நடைபெற்றது.உடன்மாவட்டவருவாய்அலுவலர்செ.ராஜேஸ்வரி,மாவட்டஆட்சியர்நேர்முகஉதவியாளர்(பொது)
வேடியப்பன், கூடுதல் ஆட்சியர் / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர் வந்தனாகார்க் ஒசூர் சார் ஆட்சியர் ஆர்.சரண்யாஉள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்கள் உள்ளனர்.