வேலூரில்திமுகஅரசைகண்டித்து அதிமுகசார்பில்கண்டனஆர்ப்பாட்டம்.

Loading

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகாமையில் தமிழகத்தில் சொத்துவரி உயர்வு, மின் கண்டன உயர்வு, பால், நெய் விலை உயர்வு,தாலிக்கு தங்கம் ரத்து செய்த திமுக அரசை கண்டித்து மாநகராட்சி பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. நேற்று காட்பாடி சித்தூர் பஸ் நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வேலூர் மாநகரமாவட்டசெயலாளர்எஸ்.ஆர்.கே.அப்பு,சிறப்புஅழைப்பாளராககலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர்கள் சுபாஷ்,சின்னதுரை,பகுதிசெயலாளர்கள் ஜனார்த்தனன், நாராயணன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர்ஆனந்தன்,மாநகராட்சிஅதிமுககவுன்சிலர் காங்கேயநெல்லூர் ரமேஷ்,வண்டறந்தாங்கல்பஞ்சாயத்துதலைவர் ராகேஷ், சோளிங்கர் முன்னாள் ஒன்றிய செயலாளர் ஆனந்தன், மாவட்ட பிரதிநிதி கே.ஆர்.பாபு, பிரம்மபுரம் முன்னாள் பஞ்சாயத்துதலைவர்கள்ராமமூர்த்தி,புகழ்வேந்தன், கிளை செயலாளர் நேதாஜி, மற்றும் மகளிர் அணியினர், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *