விதவை உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள்.
![]()
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.அரவிந்த், அவர்கள் முதல்வரின் முகவரித்துறை சிறப்பு குறைதீர்வு வார கூட்டத்தில் விதவை உதவித்தொகைக்கான ஆணையினை வழங்கினார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.அ.சிவப்பிரியா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) தே.திருப்பதி ஆகியோர் உள்ளார்கள்.

