ரூ. 136 கோடி மதிப்பீட்டில் புதிய பிகார மண்டபம் மற்றும் கருங்கள் தரைந்தளம் .

Loading

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்  மு.சு.ஸ்டாமின் அர்கள் (17.12.2022)அன்றுசென்னை தலைமைச் செயலகத்திலிருந்து இந்து சமயம் அறநிலைய துறை சார்பில் திருவண்ணமலை மாவட்டம்செங்கம் செங்கம் புதூர் செங்கம்கிராமத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 136 கோடி மதிப்பீட்டில் புதிய பிகார மண்டபம் மற்றும் கருங்கள் தரைந்தளம் கட்டும் பணியினை காணொளிக்காட்சி மூலம் தொடங்கிவைத்ததை தொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் புதூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணபுமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை துணை தலைவர்  கு.பிச்சாண்டி அவர்கள் குத்துவிளக்கேற்றி கட்டுமான பணியினைதுவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணமலை நாடாளுமன்ற உறுப்பினர்  சி.என்.அண்ணாதுரை மாநில தடகள சங்கத்துணை தலையர் ஏவவே.கம்பன், கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர்  பெ.சு .தி. சரவணன் புதுப்பாளையம் ஒன்றிய குழுத்தலைன  சுந்தரபாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை  திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர்  கே.பி.அசோக்குமார், உதவி ஆணையர் திருமதி ஜோதிலட்சுமி, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *