பாஜக‌ சார்பில் தூய்மை பணி மற்றும் மாபெரும் மருத்துவ முகாம்

Loading

மதுரை பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக தல்லாகுளம் மண்டல் 31 வது வார்டில் கூட்டுறவு பிரிவு மாநில செயலாளர் பாஸ்கரன், தல்லாகுளம் மண்டல் தலைவர் சுரேஷ்குமார் தலைமையிலும், மாநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் முன்னிலையிலும் தூய்மை பணி மற்றும் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. துணைத் தலைவர்கள் ஜெயவேல், கீரைத்துறை குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஜோதி மணிவண்ணன், வினோத்‌ குமார், மாவட்ட பொருளாளர் ராஜ்குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் வடமலையான், மாவட்ட மீனவர் அணி தலைவர் இளங்கோ மணி, மகளிர் அணி மாவட்ட தலைவி ஓம் சக்தி தனலட்சுமி, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மெகர் நிஷா , மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் பாரிராஜா ஜெயவேல், சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் ஆழ்வார் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் மோடி சங்கர், தமிழ் இலக்கியப் பிரிவு மாவட்ட தலைவர் ஜவகர், 70வது வார்டு தலைவர் செல்வி கிருஷ்ணன், 74வது வார்டு முருகேஷ் பாண்டியன், மேற்கு தொகுதி பொறுப்பாளர் பிச்சைவேல், தல்லாகுளம் அமைப்புசாரா பிரிவு மணவாளன், நிர்வாகி பிரகாஷ், தல்லாகுளம் மண்டல் செயலாளர் கருவா பாண்டி குமார், பிபி குளம் மண்டல் அமைப்பாளர் மாணிக்கவேல், தல்லாகுளம் வண்டல் ஒருங்கிணைப்பாளர் சீதா, கிளைத் தலைவர் ராதாகிருஷ்ணன், ஐ டி விங்க் மாவட்ட தலைவர் மணிவண்ணன், ஐ டி விங்க் வெங்கடேசன், ஐடி விங் வேல்முருகன் மற்றும் நிர்வாகிகளும்,தொண்டர்களும் தூய்மை பணியில் கலந்து கொண்டனர். மேலும் நிகழ்ச்சியை தொடர்ந்து நடந்த   இலவச பொது மருத்துவ முகாமில் மருத்துவ பிரிவு நகர் தலைவர் முரளி பாஸ்கரன், ஒருங்கிணைப்பாளர் சௌந்தரராஜன், மருத்துவ பிரிவு நிர்வாகிகள் விக்னேஷ், குணசேகரன் மற்றும் பாரதி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மருத்துவ ஆலோசனை வழங்கினர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு மருத்துவ ஆலோசனைகளும் தேவைப்பட்ட நபர்களுக்கு இலவச மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன. முகாமில் ரத்த கொதிப்பு, சர்க்கரையின் அளவு மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *