கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் பகுதியில் புனரமைக்கப்பட்ட ஹோட்டல்.

Loading

கோயம்புத்தூர் மாநகராட்சி காந்திபுரம் பகுதியில்  புனரமைக்கப்பட்ட ஹோட்டல்தமிழ்நாடு உணவகத்தினை மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் அவர்கள் திறந்து வைத்தார். உடன் தமிழ்நாடு சுற்றுலாத்துறை மேலாண் இயக்குநர் சந்திப் நந்தூரி  மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.ஜி.எஸ்.சமீரன்  மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் மத்திய மண்டல தலைவர் திருமதி.மீனாலோகு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக் ஆகியோர் உள்ளனர்.
0Shares

Leave a Reply