காவல் துறையின் சார்பில் நடைப்பெற்றது. சாலை பாதுகாப்பு

Loading

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங்கிராஸ் பகுதியில் காவல் துறையின் சார்பில்
நடைப்பெற்றது. சாலை பாதுகாப்புவிழிப்புணர்வு நிகழ்ச்சியில் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு இலவச தலைகவசத்தின மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்களவழங்கினார்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ்ராவத் அவர்கள்,  திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் மோனிகாராணா அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்திபிரியதர்சினி அவர்கள், டேன்டீ பொது மேலாளர் ஜெயராஜ் அவர்கள் வெலிங்டன் (கண்டோண்மென்ட்)  பாளைய வாரிய
முதன்மை செயல் அலுவலர்முகமது அலி அவர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *