அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு அமைச்சர் ஆ.நமச்சிவாயம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Loading

புதுச்சேரி சட்டசபை எதிரே உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்   மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். உடன் அமைச்சர் சாய் சரவணன்குமார், முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார்,  M.L.A. கல்யாணசுந்தரம்உடன் இருந்தனர்

0Shares

Leave a Reply