மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்.

Loading

ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன் உட்பட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *