மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்.
ஆட்சித்தலைவர் திரு.ஹெச்.கிருஷ்ணனுண்ணி அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று குறைகளை கேட்டறிந்தார். உடன் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) குமரன் உட்பட பலர் உள்ளனர்.
