பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக 3ஆம் ஆண்டு ஐயப்பன் பூஜை மஹோற்சவம்

Loading

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை அப்பையர் தெருவில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பழைய வண்ணாரப்பேட்டை கிளை சார்பாக 3ஆம் ஆண்டு ஐயப்பன் பூஜை மஹோற்சவம் வெகுசிறப்பாக நடைபெற்றது.
ஐயப்பனுக்கு மலர்களால் அழங்காரம் செய்யபட்டு  உலக நன்மைக்காகவும்,சகல தோஷாங்கள் அகல தீப ஆராதனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தபட்டது.
இதில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கம் பழைய வண்ணாரப்பேட்டை கிளையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்,ஐயப்ப பக்தர்கள் ,பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கபட்டது.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *