வேலூர்மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம்

Loading

வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் வேலூர் மாநகராட்சி மூலம் ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதியில் பிரதியகமாக வடிவமைக்கப்பட்ட ஒருங்கிணைக்கப்பட்ட மொபைல் சிசிடிவி காவல் கட்டுப்பாட்டு அறை (lntegrated mobile CCTV Police Control Room) வாகனத்தை நேற்று வேலூர் மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, மற்றும் அதிகாரிகள் வேலூர் காவல் துறை பயன்பாட்டிற்கு தமிழ்நாடு காவல்துறை தலைவர் முனைவர் சைலேந்திரபாபு, அவர்களிடம் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா, முன்னிலையில் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன். வேலூர் மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், ஆகியோர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *