இராணிப்பேட்டையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்

Loading

இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், அவர்கள் முத்துக்கடை பேருந்து நிறுத்தத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினத்தையொட்டி தமிழ்நாடு ஊரக வாழ்வாதர் இயக்கம் மகளிர் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை இணைந்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்-தீபா சத்யன். திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் நானிலதாசன், மாவட்ட சமூக நல அலுவலரி (பொறுப்பு) திருமதி.இந்திரா மற்றும் அலுவலர்கள். மகனீர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *