மதுரை வள்ளுவர்காலனியில் ஏர்டெல் நிறுவனத்தின் ஆறாவது கிளை திறப்பு விழா

Loading

மதுரை வள்ளுவர்காலனியில் ஏர்டெல் நிறுவனத்தின் ஆறாவது கிளை திறப்பு விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் போஸ்ட் பெய்டு ஜெட் பி.எம் மார்ட்ரன், ஜோனல் மேனேஜர் வென்சுலா, கிளை மேலாளர் பிரசாந்த், குணா மோட்டார்ஸ் உரிமையாளர் கார்த்திக் ஆகியோர் குத்துவிளக்கேற்றி கிளையினை துவங்கி வைத்தனர். மேலும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply