கிருஷ்ணகிரி மாவட்ட நபார்டு வங்கி சார்பில் ரூ.9928.92 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கை

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நபார்டு வங்கி சார்பில் 2023-24 ம்
ஆண்டிற்கான ரூ.9928.92 கோடி மதிப்பிலான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை
மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்  வெளியிட்டார். உடன் இணை இயக்குநர்(வேளாண்மை)முகமது அசலாம்,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)கிருஷ்ணமூர்த்தி, நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரமேஷ், இந்தியன் வங்கி, முன்னோடி வங்கி மேலாளர் மகேந்திரன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன
பாலமுருகன் மற்றும் வங்கி மேலாளர்கள் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *