தருமபுரியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம்

Loading

தருமபுரியில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் குமரவேல் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு செயலாளர் வெங்கடேசன் வரவேற்றார் மாநில பொதுச்செயலாளர் அண்ணாகுபேரன் ,இணைசெயலாளர் கல்பனா ,செயலாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . புதிய நிர்வாகிகளாக பெரியசாமி (கிருஷ்ணகிரி)ரவி (திருப்பத்தூர்,மாநில இணை செயலாளராக தவமணி ,செயலாளராக பணிமலர் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர் மற்றும் நில அளவை அலுவவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *