நீலகிரியில் அதி வேகமாக ஓட்டிய நபர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.
நீலகிரி மாவட்டம் உதகை கோத்தகிரி சாலையில் Wax World. அருகில், பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், ஆஜாக்கிரதை
யாகவும்,
TN 43 M6220,
TN 10 D 1450 ஆகிய இரண்டு
இரு சக்கர வாகனங்களை அதி வேகமாக ஓட்டிய தினேஷ் பாலன் (வயது25), தீபக்ராஜ் (வயது24) ரீத்தீஷ் (வயது 24)ஆகிய மூன்று நபர்கள் மீது உதகை நகர மத்திய காவல் நிலையத்தில் B1PS Cr.no255/2022
U/s279 R/W 184Mv Act ஆகிய பிரிவுகளில் உதகை நகர் மத்திய காவல் நிலைய ஆய்வாளர் அவர்களின் தலைமையின் கீழ் நகர் மத்திய காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
காவல் துறை பொது மக்களின் நண்பன் என்ற வாசகதிற்கு ஏற்ப சிறப்பாக பணியாற்றி வரும் உதகை நகர மத்திய காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் அனைவருக்கும் செய்தி அலசல் நாளிதழ் சார்பாகவும், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாகவும், மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்