மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி அவர்கள் முன்னிலையில் திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Loading

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் அரசு முதன்மை செயலாளர் / தொழிலாளர் நல ஆணையர் / தருமபுரி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனைவர். அதுல் ஆனந்த் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கி.சாந்தி  அவர்கள் முன்னிலையில் தருமபுரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம்  நடைபெற்றது.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *