சென்னை காசிமேடு முதல் தாழங்குப்பம் வரை கடற்கரையோரங்களில் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.

Loading

சென்னை காசிமேடு முதல் தாழங்குப்பம் வரை கடற்கரையோரங்களில் 5,000 மரக்கன்றுகள் நடும் நிகழ்வு.
தமிழ்நாடு நேதாஜி சமூக சேவை இயக்கம் மற்றும் ஆரோக்கிய பாரதம்  தமிழ்நாடு இணைந்து 5,000 பனைமரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சென்னை காசிமேடு முதல் தாழங்குப்பம் வரையில் உள்ள கடற்கரை பகுதியல் பனைமரம் நடும் சமூக பணி நடைபெற்றது.
இதில் சமூக ஆர்வலர்கள் வன்னியராஜன்,ரூப்சந்தர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் மருத்துவர் டாக்டர் ஜெயசந்திரனின் புதல்வர் டாக்டர் சரத்ராஜ் வருகைதந்து மரக்கன்று நடும் விழாவில் கலந்துகொண்டார்.இதில் இந்திய மீனவர் சங்கத்தின் தலைவர் தயாளன்,கார்திகேயன்,டாக்டர் விஜயக்குமார்,ராமையா,பத்மநாபன்,சங்கர்,சரவணன்,மாரிக்கனி,ஏழுமலை மற்றும் பலர் மரகன்று நடும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *