டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர்

Loading

மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் முகாம் சென்னை மேற்கு தாம்பரத்தில் நடைபெற்றது. பாரத ஸ்டேட் வங்கி ஏற்பாடு செய்திருந்த முகாமில் சென்னையில் உள்ள ஓய்வதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறையைச் சேர்ந்த குழுவினர் இடம் பெற்றனர்.

இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் பங்கேற்றனர். 3 ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களுடைய செல்போனில் ஜீவன் பிரமாண் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் வாழ்நாள் சான்றிதழை துறை அதிகாரிகள் வழங்கி உதவினார்கள். சென்னையில் உள்ள அகில இந்திய ஓய்வூதியதாரர்கள் சங்க கூட்டமைப்பு முகாமில் கலந்து கொண்டு புதிய தொழில்நுட்ப முறையை பயன்படுத்துவது குறித்து தெரிந்துகொண்டனர். இந்த புதிய தொழில்நுட்ப முறையில் 60 வினாடிகளுக்குள் செல்போன் மூலம் வாழ்நாள் சான்றிதழ் பெறமுடியும். மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நல…

0Shares

Leave a Reply