கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இயற்கை சூழ்நிலையினை சார்ந்த இடங்களை ஆய்வு

Loading

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட இயற்கை சூழ்நிலையினை
சார்ந்த இடங்களை சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.அரவிந்த்,
இ.ஆ.ப., அவர்கள் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திரு.ஆனந்த் மோகன், இ.ஆ.ப., அவர்கள்
முன்னிலையில் இன்று (18.11.2022) செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க, கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட மாநகராட்சி,
நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் சுற்றுலாத்தலமாக மாற்றுவது குறித்து
களப்பணி மேற்கொண்டு, அதற்கான முன்னேற்பாடு பணிகளை துறைசார்ந்த அலுவலர்கள்
மேற்கொண்டு வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் நாகர்கோவில்
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில்
புதிய சுற்றுலாத்தலங்கள் அமைப்பது குறித்து ஆய்வு மே…

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *