நாகர்கோவில் கனரா வங்கியின் நிறுவனர் அம்மெம்பால் சுப்பராவ் பாய் அவர்களின் 117- வது பிறந்த நாள்

Loading

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கனரா வங்கி மீனாட்சிபுரம்  கிளையில் கனரா வங்கியின் நிறுவனர் அம்மெம்பால் சுப்பராவ் பாய் அவர்களின் 117- வது பிறந்த நாள்  மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிளை முதன்மை மேலாளர் பொன்ராஜ் நிறுவனரின் திருஉருவ புகைபடத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் .  நிம்மி நைஸ் அவர்கள் நிறுவனர் தினத்தை குறித்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் வங்கி ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *