தொழில் வணிக சங்கங்கள் கூட்டமைப்பு கண்டனம்.!
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் திரளான சங்க உறுப்பினர்கள் லாரி டிரான்ஸ்போர்ட் சங்க செயலாளர் பிங்களன நேற்று தாக்கிய சுமை பணியாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர் மனு விபரம் ஈரோடு அசோகபுரம் பகுதியில் உள்ள வி ஆர் எல் லாரி நிறுவனத்தில் பணிபுரியும் 7 சுமை பணியாளர்கள் காலதாமதமாக சரக்குகளை கையாளும் சூழலில் அவர்களை நிறுவனம் பணி நீக்கம் செய்தது சேலத்தில் இருந்து அவர்கள் அலுவலகத்தில் பணிபுரியும் ஐந்து பணியாளர்களை ஈரோட்டுக்கு வரவழைத்தது அவர்களைக் கொண்டு நேற்று சரக்குகளை இறக்கியது ஏழு சுமை பணியாளர்கள் நூற்றுக்கணக்கான சம்பந்தம் இல்லாத நபர்களை திரட்டி வந்தனர் லாரி அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தனர் லாரி ட்ரான்ஸ்போர்ட் அசோசியேஷன் ஒரு வருஷம் செயலாளரை காவல் ஆய்வாளர் முன்னிலையில் கொடூரமாக தாக்கினர் தற்போது அவர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் கடந்த 29 7 2022 அன்று மூலப்பாளையம் பகுதியில் இதே போல் நீதிமன்ற உத்தரவுபடி சரக்குகளை எடுத்து சென்ற சரக்கு உரிமையாளர்களை சுமை பணியாளர்கள் தடுத்தனர் இது குறித்து எஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டு எந்த நடவடிக்கையும் இல்லை கொலை வெறியோடு நேற்று தாக்குதல் நடத்தியவர்கள் அத்துமீறி லாரி அலுவலகத்தில் குறைந்தவர்கள் மீது உரிய சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் முந்தைய நீதிமன்ற உத்தரவுகளை மதித்து வணிகர்களுக்கு சரக்குகளை கையாள பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டி நீதிமன்றத்தை அணுகுவோம் பிங்களனை தாக்கியவர்களை கைது செய்யவில்லை என்றால் அனைத்து வியாபாரிகளும் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது இதற்கு இடையே ஈரோட்டில் 80 க்குமாமேற்பட்ட லாரி புக்கிங் அலுவலகங்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை இன்று முதல் துவக்கி உள்ளன இதனால் ஈரோட்டில் இருந்து வெளி மாவட்ட மாநிலங்களுக்கு ஜவுளி மஞ்சள் உணவு எண்ணெய் முட்டை போன்றவர்கள் அனுப்புவது பாதிக்கப்பட்டுள்ளது அதேபோல வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்குகள் வருவது தடைபட்டுள்ளது இதுதான் நாளொன்றுக்கு சுமார் ரூபாய் 100 கோடி வர்த்தகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது