மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்தியா, வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார்

Loading

ஈரோடு வ உ சிதம்பரனார் பூங்கா விளையாட்டு மைதானத்தில் முகப்பு பகுதியில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்தோஷினி சந்தியா, வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டத்தினை கொடியசைத்து துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் உதவி  ஆட்சியர்( பயிற்சி) N பொன்மணி ஐ.ஏ.எஸ் , மாவட்ட விளையாட்டு பயிற்சி அலுவலர் சதீஷ் மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் மற்றும் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *