பதிவுச் சான்றிதழ்களுக்கான சிறப்பு முகாமில்   வணிகர்களுக்கு பதிவு சான்றுகளை வழங்கினார்

Loading

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ்  அவர்கள் அகில இந்திய தொழில் வர்த்தக சங்க கூட்டரங்கில் உணவு பாதுகாப்பு உரிமம் பெறுவதற்க்கு மற்றும் பதிவுச் சான்றிதழ்களுக்கான சிறப்பு முகாமில்   வணிகர்களுக்கு பதிவு சான்றுகளை வழங்கினார். மாவட்ட நியமன அலுவலர் மரு.ச.மாரியப்பன்,அகில இந்திய தொழில் வர்த்தக சங்க தலைவர் டி.ஆர்.தமிழரசு,முன்னாள் தலைவர் ஜிபி.ஜோ பிரகாஷ் ஆகியோர் உடன் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *