காட்பாடி தங்க கவச அலங்காரத்தில் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர்.

Loading

வேலூர் நம்பர் 7
 வேலூர் மாவட்டம் காட்பாடியில் தங்க கவச அலங்காரத்தில் காட்சி தந்த ஆஞ்சநேயர்வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் ஸ்ரீபக்த ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.ஆங்கில மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தங்க கவசம் அணிவிக்கப்படும் அதனபடி் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை அபிஷேகம் நடத்தப்பட்டு தங்க கவசம்மற்றும்வடைமாலைஅணிவிக்கப்பட்டு விசேஷ பூஜை நடந்தது. பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது. அலங்காரத்தை கோயில் அர்ச்சகர் கண்ணன் பட்டாச்சாரியார் செய்து இருந்தார்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *