வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது

Loading

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணியினை விரைந்து முடிப்பது குறித்து வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்,
உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி அவர்கள்,
மாவட்ட வன அலுவலர் (நீலகிரி )சச்சின் போஸ்லே
துக்காராம் அவர்கள்,
உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.மனோகரி அவர்கள், பொதுப்பணித்துறை
செயற்பொறியாளர்
(கட்டடம்  மற்றும் கட்டுமானம்) அய்யாசாமி அவர்கள்,
உதகை வட்டாட்சியர் ராஜசேகரன் அவர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *