ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்தார்

Loading

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி
காட்சி வாயிலாக கிருஷ்ணகிரி வட்டம், போகனப்பள்ளியில் ஆதி திராவிடர் நலத்துறை சார்பாக
ரூ.3 கோடியே 35 இலட்சத்து 77 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நல
கல்லூரி மாணவர் விடுதியை திறந்து வைத்ததை தொடர்ந்து,
போகனப்பள்ளி ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதியில், மாவட்ட ஆட்சித்தலைவர்
வி.ஜெயசந்திர பானுரெட்டி  அவர்கள் குத்து விளக்கேற்றி வைத்து இனிப்புகளை
வழங்கினார். உடன், திமுக மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன், மற்றும் செயற்பொறியாளர் (தாட்கோ)
சுதா, மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் கனகராஜ் உள்ளிட்ட பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *