கோவை ரயில்வே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர்

Loading

கோவை மத்திய ரயில் நிலையம் முழுவதும் கோவை ரயில்வே காவல்துறையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர் மற்றும் காவலர்கள் ஆகியோருடன் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர்.  சோதனையின் போது ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ராஜா மற்றும் கிரீஸ் மற்றும் மோப்ப நாய் பயிற்சியாளர் பாக்யராஜ் மோப்பநாய் பவானி உடன் தீவிரமாக சோதனை மேற்கொண்டு வந்தனர். இச்சோதனையை மேற்கொண்டு வந்தபோது கண்ட பொதுமக்கள் ரயில்வே நிர்வாக காவல்துறையினரை வெகுவாக பாராட்டி சென்றனர்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *