மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வந்தனாகார்க்
இணை இயக்குநர் (வேளாண்மை) (பொ) சண்முகம், இணை இயக்குநர்(தோட்டக்கலைத்துறை)பூபதி, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள்,விவசாய பெருமக்கள் உள்ளனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *