வேலூர் மாவட்டம் சின்ன ஆலபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கனவு திட்டமான காலை சிற்றுண்டி வழங்குவதை கண்காணிப்பு

Loading

வேலூர் மாவட்டம் சின்ன ஆலபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கனவு திட்டமான காலை சிற்றுண்டி வழங்குவதை கண்காணிப்பு அலுவலர் திருமதி லட்சுமி பிரியா, மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், நேற்று ஆய்வு செய்தார்கள்.  உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் பூங்கொடி, மாநகராட்சி ஆணையர் அசோக் குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சத்துணவு சீனிவாச சேகர், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தயாளன், உள்ளனர்.

0Shares

Leave a Reply