அதிமுக கட்சியின் 51-வது தொடக்க விழா

Loading

அதிமுக கட்சியின் 51-வது தொடக்க விழா கொண்டாட்டம் சேலம் புறநகர் மாவட்டம் சார்பாக கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உலிபுரம், நாகியம் பட்டி, ஜங்கமசமுத்திரம், மண்மலை, பச்சை மலை, தகரபுதூர், ஊராட்சிகள் மற்றும் செந்தாரபட்டி பேரூராட்சி, தம்மம்பட்டி பேரூராட்சிகளில் கட்சிக்கொடி ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கழக பொது செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர் கட்சி தலைவர், முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கினங்க,
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர்,மாநில கூட்டுறவு வங்கி தலைவர்,  ஆர்.இளங்கோவன் அவர்களின் வழிகாட்டுதல் படி
கெங்கவல்லி சட்டமன்ற உறுப்பினர் .நல்லதம்பி அவர்கள் நல்லாதரவோடு
சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி மேற்கு ஒன்றியத்திற்குப்பட்ட பகுதிகள்
 உலிபுரம், நாகியம் பட்டி, ஜங்கமசமுத்திரம், மண்மலை, பச்சை மலை, தகரபுதூர், ஊராட்சிகள் மற்றும் செந்தார பட்டி பேரூராட்சி, தம்மம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் அ.தி.மு. க கழகத்தின் 50-வது பொன்விழா நிறைவு மற்றும் 51-வது ஆண்டு தொடக்க விழாவானது  கெங்கவல்லி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் துரை ரமேஷ் அவர்கள், தலைமையில் கழக கொடி ஏற்றியும் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தகவல் தொழில் பிரிவு சுரேஷ் குமார் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *