இன்னுயிர் காப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணி

Loading

வேலூர் கோட்டை காந்தி சிலை அருகிலிருந்து நேற்று இன்னுயிர் காப்போம் திட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், மாநகராட்சி மேயர் திருமதி சுஜாதா, கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் செல்வி, வருவாய் கோட்டாட்சியர் திருமதி பூங்கொடி, உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *