ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு பேசினார்

Loading

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாண்புமிகு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்கள் கலந்துகொண்டு பேசினார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ச.விசாகன், அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன், மாவட்ட வன அலுவலர் செ.பிரபு,  மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி வே.லதா, ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் க.திருமலைச்சாமி, துணைத்தலைவர் ப.வெள்ளைச்சாமி, ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திருமதி மு.அய்யம்மாள், துணைத்தலைவர் திருமதி காயத்ரி தர்மராஜன் உட்பட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *