சர்வதேச சுற்றுலா உச்சி மாநாடு
புதுச்சேரி 2022 துவக்க விழா காமராஜர் மணிமண்டபத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு முதல்வர் ரங்கசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்,மாண்புமிகு உள்துறை அமைச்சர் ஆ.நமச்சிவாயம்,முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் ஜான் குமார்,சட்டப்பேரவை தலைவர் செல்வம் நிகழ்ச்சியை குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் மேலும் இதில் பன்னாட்டு தூதர்கள் பங்கேற்றனர்.