ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் .

Loading

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அனைத்திந்திய பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர் சங்கத்தின் நிறுவனர் தேசியத் தலைவர் டாக்டர் லைன் இராஜேந்திரன் அவர்களின் ஆணைக்கிணங்க
திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் தனியார் மண்டபத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் பத்திரிகையாளர்களுக்கு நலவாரியம் அமைத்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், புதிய பொறுப்பாளர்கள்  தேர்ந்தெடுத்தல்,
புதிய உறுப்பினர்கள் சேர்த்தல்,பத்திரிகையாளர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுமனைகள் கட்டித்தருதல், பத்திரிகையாளருக்கு பணி பாதுகாப்பு,மற்றும் ஓய்வூதியம் உயர்த்தி வழங்குதல்,மேலும் மக்கள் நல பணிகளுக்கான பல்வேறு தீர்மானங்கள்  தீர்மானிக்கப்பட்டனஇந்த  ஆலோசனை இக்கூட்டத்தில் கலந்து கொண்ட சங்க உறுப்பினர்களான
ரெத்திஷ்,
இளங்கோவன், பூபதி
உள்ளாட்சி கோபால்,ராஜேஷ்,
நாகராஜ்,மகேஷ்பாபு,
கௌரிராஜ்,
பிரகதீஸ்வரன்,
சந்திரசேகரன்,பிரபு,முத்துச்சாமி,நந்தினி, மணிகண்டன்,ரமேஷ்,ன உதயன், உள்ளிட்ட உறுப்பினர்கள் அனைவரும் ஆலோசனை கூட்டத்தில்
 உறுப்பினர்கள் ஒருமனதாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவராக
ப.உதயகுமார் என்பவரை  ஒருமனதாக தேர்வு செய்தனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *