வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நேற்று நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய ஒற்றுமை ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து இளைஞர் திருவிழா

Loading

வேலூர் மாவட்டம் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் நேற்று நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய ஒற்றுமை ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து (இளைஞர் திருவிழா 2022) நிகழ்ச்சியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்கள். உடன் நேரு யுவகேந்திரா மாவட்ட இளைஞர் நலன் அலுவலர் பிரேமா பரத்குமார் கல்லூரி முதல்வர் திருமதி மலர், உள்ளனர்.

0Shares

Leave a Reply