மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.அவர்கள் திறந்து வைத்தார்

Loading

தருமபுரி முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை தருமபுரி சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன்.அவர்கள் திறந்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் குணசேகரன்.இடைநிலை கல்வி மாவட்ட அலுவலர் ராஜகோபால்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி.இளைஞர் சங்கதுணை செயலாளர் அன்பழகன்.நகர செயலாளர் சக்தி.சத்தியமூர்த்தி .கார்த்திகேயன் மற்றும் ஆசிரியர்கள் பலர் உடனிருந்தனர்

0Shares

Leave a Reply