மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது
ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஹெச் கிருஷ்ணனுண்ணி ஐ.ஏ.எஸ்., தலைமையில் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது.