வேலூர் மாவட்டம் மேல் மொணவூர் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், இன்று பார்வையிட்டு ஆய்வு

Loading

வேலூர் மாவட்டம் மேல் மொணவூர் ஊராட்சியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் புதிதாக ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் 220 வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் குமரவேல் பாண்டியன், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார் .பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் உடன் வட்டாட்சியர் செந்தில், பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் நிஐாமுதீன், மற்றும் துரை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *