மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Loading

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற  மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறையின் சார்பில்
ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த 5 தன்னார்வலர்
களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சனி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் அவர்கள்
உட்பட  அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *