மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
![]()
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை
துறையின் சார்பில்
ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் பயிற்சி முடித்த 5 தன்னார்வலர்
களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சனி அவர்கள், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயராமன் அவர்கள்
உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்

