பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் தருவைகுளம் உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார்

Loading

மாண்புமிகு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் திருமதி.பெ.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில் ராஜ், அவர்கள், மாண்புமிகு தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன் அவர்கள்,மாநகராட்சி ஆணையாளர் திருமதி.தி.சாருஸ்ரீ அவர்கள் ஆகியோர் முன்னிலையில் வனத்துறை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி இணைந்து நடத்தும் பசுமை தமிழக இயக்கத்தின் கீழ் தருவைகுளம் உரக்கிடங்கில் மரக்கன்றுகள் நடும் விழாவினை துவக்கி வைத்தார்.ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் .எம்.சி.சண்முகையா அவர்கள்,மாவட்ட வன அலுவலர் அபிஷேக் தோமர் அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *