கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக,ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தேசிய ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள்
துவக்கி வைத்து பார்வையிட்டார். உடன் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி உள்ளிட்ட பலர் உள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *