பொதுமக்கள் பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர்

Loading

தருமபுரியில் அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் 5,ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து குடியிருந்து வந்தாலே அவர்களுக்கு வீட்டு மணைப்பட்டா வழங்கலாம் என்று தமிழக அரசு மற்றும் நில நிர்வாக ஆணையர் அவர்களால் அரசாணை வெளியிட்டும் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் இண்டூர் கிராமம் சர்வே எண் 665,மற்றும் 698,/2,லவ் உள்ள நத்தம் புறம் போக்கு நிலத்தில் 60,ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் பொதுமக்கள் பட்டா வழங்க வேண்டி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் மனு அளித்தனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *