மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

Loading

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி அவர்கள் தலைமையில்
நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேஸ்வரி,
தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட
பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ஐய்யப்பன், உதவி ஆணையர் (ஆயம்)
ஜி.பாலகுரு ஆகியோர் உள்ளனர்.

0Shares

Leave a Reply