காய்கறி மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மேயர் திறந்து வைத்தார் .!

Loading

காய்கறி மார்க்கெட்டில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்
மேயர் திறந்து வைத்தார் .!
ஈரோடு செப்டம்பர் 20
ஈரோடு மாநகராட்சி பகுதியில் செயல்படும் வ உ சி பூங்கா அருகே உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க மாநகராட்சி மேயர் திறந்து வைத்தார்
ஈரோடு வ உ சி பூங்காவில் உள்ள தினசரி காய்கறி மார்க்கெட்டில் ஈரோடு மாநகராட்சி மற்றும் அப்ளோஸ் அசோசியன் இணைந்து மக்களுக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் அவர்கள் திறந்து வைத்தார் உடன் பெரிய சேமூர் பகுதி கழக செயலாளர் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி செல்வராஜ் ,மாமன்ற உறுப்பினர் செந்தில்குமார் பகுதி கழக செயலாளர் ராமச்சந்திரன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர் .

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *