றிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளை யொட்டி நாவக்குறிச்சி தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Loading

சேலம் கிழக்கு மாவட்டம் தலைவாசல் ஒன்றியத்தில் நாவக்குறிச்சி கிராமத்தில் தமிழக மறைந்த  அறிஞர் அண்ணா அவர்களின் 114 வது பிறந்த நாளை யொட்டி நாவக்குறிச்சி தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணா உருவ படத்திற்கு மாலை அணிவித்து கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் திமுக முன்னாள் ஆடு வளர்ப்பு தலைவர் சிதம்பரம் அவர்கள் தலைமையில்
மாவட்ட பிரதிநிதி கலையரசன்,  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலு, கிளைச் செயலாளர் மேலமலை , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மலர்  முத்துச் செழியன், இளைஞர் அணி செயலாளர்,பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராஜசேகர்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ராமர், கிளைச் செயலாளர் மருதை, சீனி, பொன்னுசாமி,ராஜேந்திரன், செல்லதுரை ,கோவிந்தராஜ்,அமாவாசை, பூபதி, வெள்ளையப்பன் பெரியசாமி , குமார் ஆகியோர் கொடியேற்றி இனிப்பு வழங்கி பிறந்த நாளை கொண்டாடினர் .
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *