மழைக்காலங்களில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சருக்கு மனு. 

Loading

மழைக்காலங்களில் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ள அமைச்சருக்கு மனு.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி ரெயின்போ நகர் ஊர் பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டன. எதிர்வரும் மழை காலங்களில் ரெயின்போ நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மழை காலங்களில் நடைபெற வேண்டிய பணிகளை குறித்து  பொதுப்பணித்துறை அமைச்சர்  K.லட்சுமி நாராயணன் அவரை சந்தித்து  காங்கிரஸ் மாநில  அழைப்பாளர் வினோத் தலைமையில் மனு வழங்கப்பட்டது. இதில் தொகுதி நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply