மாவட்ட ஆட்சித்தலைவர்பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்

Loading

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், ரூ.3 கோடியே 73 இலட்சம் மதிப்பீட்டில்
தொழில் 4.0 நவீன தரத்திற்கு உயர் உற்பத்தி தொழில்நுட்பங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பணிமணை மற்றும்
தொழில் நுட்பப் பயிலகம் கட்டிடம் கட்டும் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஜெயசந்திர பானுரெட்டி
அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.செல்லக்குமார், ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் ஒய்.பிரகாஷ் மற்றும்
ஓசூர் மாநகராட்சி மேயர் தஎஸ்.ஏ.சத்யா ஆகியோர் பூமி பூஜை செய்து பணிகளை
துவக்கி வைத்தனர். உடன் ஓசூர் வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழி, துணை மேயர்
ஆனந்தையா, ஓசூர் அரசு தொழிற் பயிற்சி துணை இயக்குநர்
ஏ.வி.ஜெகநாதன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்
சண்முகம் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply