தேயிலை விலை நிர்ணயம் குறித்து ஆலோசனை கூட்டம் 

Loading

நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசு விருந்தினர் மாளிகையில் தேயிலை விலை நிர்ணயம் குறித்து தேயிலை தோட்ட பங்குதாரர்கள் மற்றும் சிறு குறு விவசாயிகளுடனான
ஆலோசனை கூட்டம்
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
உடன் தேயிலை வாரிய செயல் இயக்குநர் முத்துக்குமார் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் சா.ப.அம்ரித் அவர்கள், உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.
0Shares

Leave a Reply